தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
சென்னை பூக்கடையில் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில் உதவி கமிஷனர் ரவி தலைமையில் காவல்துறையினர் சோதனைமேற்கொண்டனர்.
அப்போது மின்ட் தெருவில் ஒரு கட்டிடத்தின் 3-வது மாடியில் உள்ள ர...
கோவையில் கஞ்சா போதையில் இருந்த கல்லூரி மாணவர்களை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட விரோதம் காரணமாக அ.தி.மு.க பிரமுகரை அரிவாளால் வெட்டிய மாணவன் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
குனியமுத்தூ...
சென்னை அயனாவரம் அருகே, கஞ்சா போதையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், குடிசைகளுக்கு தீ வைத்து 4 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே மூன்று பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த மேலு...
சென்னை, திருவான்மியூரில் இருந்து கிளம்பாக்கம் சென்ற அரசு பேருந்தை மது போதையில் இயக்கி விபத்து ஏற்படுத்தியதாகக் கூறி அங்கிருந்தவர்கள் பேருந்து ஓட்டுநர் சரவணனை தாக்கி போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
ஓ.எம...
திருவள்ளூர் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் இரவு பணியாற்றிய மருத்துவர் நல்லதம்பி குடிபோதையில் இருந்தாகக்கூறி, அவரை சூழ்ந்த நோயாளிகளின் உறவினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்ப...
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ,பள்ளிக்கூடம் கல்லூரிகளுக்கு வெளியிலேயே போதைப் பொருட்கள் கிடைப்பதாகவும் அதிக கொலைகள் நடக்க போதைப் பொருட்கள் தான் காரணம் எ...
பெத்த அப்பான்னு பாக்கமாட்டேன்.. வெட்டி போட்டு விடுவேன். கத்தியுடன் காவலர்கள் முன் இளைஞர் மிரட்டல்..!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, மது போதையில் கத்தியுடன் மகளிர் காவல் நிலையத்திற்குள் நுழைய முயன்ற இளைஞர், தடுக்க வந்த போலீசாரை கத்தியால் குத்த முயன்றார்.
தடுக்க வந்த அவரது த...